You Searched For "#தீவிரம்"
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் பகுதியில் நெல்நடவுப் பணிகள் தீவிரம்
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் குறுவை நெல்நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
பாளையங்கோட்டை
நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஊத்தங்கரை
மா ஒட்டு செடி வளர்ப்பில் விவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா ஒட்டு செடி வளர்ப்பில் விவசாயிகள் தீவிரமடைந்துள்ளனர்.
சங்ககிரி
சேலம் மின்பகிர்மான வட்டத்தில் பராமரிப்பு பணிகள் தீவிரம்
சேலம் மின்பகிர்மான வட்டத்தில், மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவிடைமருதூர்
காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்
காவிரியாற்றில் நாளை மாலைக்குள் தண்ணீர் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றும் பணி...
தஞ்சாவூர்
தஞ்சையில் மாநகராட்சி சார்பாக 5 இடங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்
தஞ்சை மாநகராட்சி சார்பாக இன்று 5 இடங்களில் தடுப்பூசி போடப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
சேலம் மாநகர்
விரைவில் கொரோனா இல்லாத சேலம் மாநகராட்சி... ஆணையாளர் விருப்பம்
கொரோனா தொற்று இல்லாத சேலம் மாநகராட்சி விரைவில் உருவாக, களப்பணியாளர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்று, சேலம் மாநகராட்சி ஆணையாளர்...
மயிலாடுதுறை
மயிலாடுதுறை பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம், மேட்டூர் அணை...
மயிலாடுதுறை பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையைை முதல்வர் திறந்ததால் விவசாயிகள்...
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில்...
திருவாரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டோரை கண்காணிக்கும்...
தஞ்சை மாநகராட்சியில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட தொற்றாளர்களை கண்காணிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
திருவையாறு
தஞ்சாவூர்: நாற்றங்கால் தயாரிக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணை ஜூன்12ம் தேதி திறக்க உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்து, வெளியூருக்கு விற்பனைக்காக அனுப்பு பணி முழுவீச்சில்...
உத்திரமேரூர்
காஞ்சி: 13 வகையான மளிகைபொருள் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்
கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை பெருவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.