/* */

You Searched For "#தீயணைப்புவீரர்கள்"

திருவொற்றியூர்

திருவொற்றியூர் வீட்டில் கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு

திருவொற்றியூரில், வீட்டில் கேஸ் கசிவு ஏற்பட்ட நிலையில் உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

திருவொற்றியூர் வீட்டில்  கேஸ் கசிவால் பரபரப்பு: விபத்து தவிர்ப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி
கிள்ளியூர்

குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு

குமரியில் பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் வராததால் பரபரப்பு நிலவியது.

குமரி பழைய பாலத்தில் குவிந்த குப்பைகளால் தீ விபத்து - பரபரப்பு
அந்தியூர்

அந்தியூரில் பரிதாபம் : கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் பலி

அந்தியூர் சந்தையில் பயிறுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் 7பேர் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்தியூரில் பரிதாபம் : கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் பலி
ராதாபுரம்

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது

நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவரது வீட்டு மாடியில் மரநாய் ஒன்று பதுங்கி இருந்துள்ளது. இதுபற்றி அப்பகுதியில்...

திசையன்விளை: வீட்டு மாடியில் மரநாய் பிடிபட்டது