You Searched For "#திறப்பு"
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம்...
செந்துறை வட்டம், குழுமூர், தளவாய், கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை விற்பனை செய்யலாம்.
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 40 % மாணவ மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருகை:...
மாவட்டத்தில் பணியாற்றும் 14,677 ஆசிரியர்களில் 96% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
நாகர்கோவில்
பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை; மாநகராட்சி ஆணையர்...
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி; அமைச்சர் பெரியகருப்பன் திறப்பு
படப்பை அருகே மத்திய அரசின் ஜெகஜீவன் திட்டத்தின் கீழ் புதிய மேல் நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்...
எடப்பாடி
எடப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள்...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர்
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர்...
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை
சுற்றுலாத் தலங்கள் திறப்பது எப்போது, அமைச்சர் மதிவேந்தன் விளக்கம்
சுற்றுலாத் தலங்கள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் மதிவேந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
கும்பகோணம்
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்கால் பாலம் எம்எல்ஏ திறப்பு
கும்பகோணம் ஓலைப்பட்டினம் வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் திறந்துவைத்தார்.
பெருந்துறை
சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோடு திறப்பு..!
சித்தோட்டில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சர்வீஸ் ரோட்டை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை கொண்டு அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.
சேலம் மாநகர்
மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக ஆர்ப்பாட்டம்
கொரோனோ பெருந்தொற்று காலத்தில் மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம் எல் ஏ ஆர்ப்பாட்டம்
ஓமலூர்
சேலம் மாவட்டத்தில் 'சரக்கு' வாங்க எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள்!
சேலம் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள், எல்லை தாண்டிச் சென்று மது வாங்கி குடித்து, தங்களது தாகத்தை தணித்துக் கொள்கின்றனர்.