/* */

You Searched For "#திருவள்ளூர்செய்திகள்"

பொன்னேரி

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு...

தண்ணீரை கழிவுநீர் தொட்டிக்குள் பீய்ச்சி அடித்து பசுவை கயிறு கட்டி 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்

பொன்னேரி அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
பொன்னேரி

குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு...

இந்த பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

குழந்தை தொழிலாளர்களுக்கு  மறுவாழ்வு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடைபயணம்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா பாதிப்பு; 53 பேர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருவள்ளூர்  மாவட்டத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா பாதிப்பு; 53 பேர் குணமடைந்தனர்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு; 72 பேர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருவள்ளூர்  மாவட்டத்தில் இன்று 72 பேருக்கு கொரோனா பாதிப்பு; 72 பேர் குணமடைந்தனர்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு; 52 பேர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருவள்ளூர்  மாவட்டத்தில் இன்று 58 பேருக்கு கொரோனா பாதிப்பு; 52 பேர் குணமடைந்தனர்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே, மாதர்பாக்கம் செல்லத்தம்மன் கோவிலில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கும்மிடிப்பூண்டி: மாதர்பாக்கம் கோவிலில் முதியவர் தற்கொலை
திருவள்ளூர்

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்

திருவள்ளூரில் தேசிய குடற்புழு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் மாத்திரைகளை வழங்கினார்.

திருவள்ளூர்: பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கல்
பொன்னேரி

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை

மீஞ்சூரில், உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய இருவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ

கும்மிடிப்பூண்டி டாஸ்மார்க் கடைகளில், கொரோனா விதிமீறி, சமூக இடைவெளியின்றி மதுப்பிரியர்கள் திரள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கும்மிடிப்பூண்டி மதுக்கடைகளில் சமூக இடைவெளி மாயம்- தொற்று பரவ வாய்ப்பு
பொன்னேரி

வடசென்னை அனல் மின்நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்த ஒரே நாளில்...

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து உற்பத்தி தொடங்கிய ஒரே நாளில் பழுது ஏற்பட்டு 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின்நிலைய பராமரிப்பு பணிகள் முடிந்த ஒரே நாளில் மின்உற்பத்தி பாதிப்பு
ஆவடி

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த

ஆவடி காமராஜர் சாலையில் நடந்த விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் நாசர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்

விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்
திருவள்ளூர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்கள் 18,500 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

பள்ளிகள் நாளை திறப்பு: திருவள்ளூர் ஆட்சியர் நேரில் ஆய்வு