You Searched For "#திருவண்ணாமலை"
திருவண்ணாமலை
19 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்கு கும்பாபிஷேகங்கள் இன்று சிறப்பாக நடைபெற்றது
திருவண்ணாமலை
திருவண்ணாமலை பேருந்து நிலைய கழிப்பிட கொள்ளை: அமைச்சர் வேலு
திருவண்ணாமலை பேருந்து நிலைய இலவச கழிப்பிடம் தற்போது கட்டண கழிப்பிடமாக மாறி கொள்ளையடிப்பது தொடர்கிறது
செங்கம்
விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆன்மீகம்
அக்னி ஸ்தலம் குளிர்ந்தது: கிரிவலம் வந்த பக்தர்கள் மனம் நிறைந்தது
அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் விடிய, விடிய ஏராளமானோர் கிரிவலம் சென்றனர்.
செய்யாறு
தூசி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழப்பு
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி உயிரிழந்தார்.
கலசப்பாக்கம்
கலசபாக்கத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கலசபாக்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, ஆட்சியர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்
பிருதூர் கிராமத்தில் சாலையோர பள்ளத்தில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்
திருவண்ணாமலை
8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை-சேலம் இடையே திருவண்ணாமலை மாவட்டம் வழியாக 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கம்
திருவண்ணாமலை: கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயிலில் அரிசி வருகை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1,300 மெட்ரிக் டன் அரிசி ரயில் மூலம் வந்தது
திருவண்ணாமலை
திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் மாட வீதிகள்: அமைச்சர் வேலு
ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்
திருவண்ணாமலை
மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த புகாரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.