You Searched For "#திருமணம்"
கிருஷ்ணகிரி
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கும்பகோணம்
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தை சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கிள்ளியூர்
திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி அறிவிப்பு: குமரியில் சுவரொட்டிகள்...
குமரியில் திருமணத்தை தடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து வாலிபர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு.
கோயம்புத்தூர்
திருமண நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் - கோவை...
கொரோனா தொற்று பரவலை தடுக்க, திருமண நிகழ்ச்சிகளை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
நாகர்கோவில்
அனுமதி இன்றி திருமணம் -அபராதம் விதித்த மாநகராட்சி
நாகர்கோவில் மாநகர மக்கள் பொறுப்புணர்வோடு திருமண நிகழ்வுகளில் அதிகப்படியான நபர்கள் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது
ஓமலூர்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்திலிருந்து...
திருமணமான 4 மாதத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டதை அடுத்து, சேலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ...
வீரபாண்டி
கம்யூனிசம், லெனினிசம் புடைசூழ மம்தாவை மணந்த சோஷலிசம்: சேலத்தில் ஒரு...
அண்ணன்கள் கம்யூனிசம், லெனினிசம் ஆசிகளுடன், தம்பி சோஷலிசம், தனது மாமன் மகள் மம்தா பானர்ஜியை மணந்தார்.
கன்னியாகுமரி
6 ஆண்டுகளுக்கு மேல் காதல்.. திருமணமாகி 7 மாதத்தில் தவிக்க விட்ட...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணை தவிக்க விட்ட கணவன் - 7 மாதத்தில் கசப்பில் முடிந்த காதல் திருமணம்.
தென்காசி
தென்காசி-குழந்தை திருமணத்தை தடுக்க உதவி எண்கள் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டி
திருமணம் என்பது கான்ட்ராக்டா ? இந்த தலைமுறையினர் உணரணும் - நீதிபதி...
திருமணம் என்பது கான்ட்ராக்ட் அல்ல. அதை இந்த தலைமுறையினர் உணர வேண்டும் என்று நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.
மதுரை
கோவில் வாசலில் தாலி கட்டிய புதுமணத் தம்பதிகள்
புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் வைத்து தாலி கட்டிய புதுமணத் தம்பதிகள்.