/* */

You Searched For "#திருப்பூர்செய்திகள்"

கல்வி

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.

அவிநாசி அரசு கல்லூரியில் சர்வதேச வணிகத்துறை மாணவர் மன்ற துவக்க விழா
அவினாசி

அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அவினாசி அரசு கல்லூரி ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா
அவினாசி

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரம் கிடைக்காமல் விவசாயிகள் அலை மோதுகின்றனர்.

அன்னூர் பகுதியில் கடும் உரத் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
காங்கேயம்

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை

100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை
தாராபுரம்

தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை

கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தாய் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை
உடுமலைப்பேட்டை

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி

உடுமலை பகுதியில் உள்ள ரயில்வே தரை மட்ட பாலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம்

ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான விளக்க கூட்டம் நடந்தது.

திருப்பூரில் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான விளக்க கூட்டம்