You Searched For "#திருநெல்வேலிசெய்திகள்"
திருநெல்வேலி
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர்...
முன்னீர்பள்ளம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய எழுத்தாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
பாளையங்கோட்டை
பங்குனி உத்தித்தையொட்டி சாஸ்தா கோவில்களில் குடும்பத்துடன் பக்தர்கள்...
மேலப்பாளையத்தில் உள்ள சாஸ்தா கோவிலில் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று பொங்கலிட்டு வழிபாடு செய்தனர்.
பாளையங்கோட்டை
தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
புத்தகத் திருவிழாவில் திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
ராதாபுரம்
நெல்லை-துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு பணிகள் துவக்கம்
துலுக்கர்பட்டி அகழாய்வு தளத்தில் பணிகளை சபாநாயகர் அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி
12 முதல் 14 வயது சிறார்களுக்கு இரண்டு தவணையாக தடுப்பூசி முகாம்...
நெல்லை மாவட்டத்தில் 16 ம் தேதி முதல் நடுநிலை உயர்நிலை மேல்நிலைபள்ளிகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பாளையங்கோட்டை
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம்
திருநெல்வேலி - தென்காசி மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பணியரங்கம் சபாநாயர் அப்பாவு தலைமையில் நடந்தது
திருநெல்வேலி
தேசிய தூய்மைப்பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆய்வு
தேசிய தூய்மைப்பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பாளையங்கோட்டை
பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி
தமிழ்நாடு சிறப்புபடை காவல் பிரிவு 217 ஆண் காவலர்ளுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி
டான் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் லயன்ஸ் மாவட்ட கவர்னர் வருகை தினம்...
டான் சிட்டிலயன்ஸ் சங்கத்தின் மாவட்ட கவர்னர் வருகை தினத்தை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருநெல்வேலி
நெல் கொள்முதல் நிலையத்தை காணவில்லை என்று விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நெல்லைக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை
ஒற்றைச்சாளர முறையில் உரிமம் தர தமிழக அரசு முன் வர வேண்டும்: ...
மே 5 -ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநாட்டிற்காக மண்டல வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அம்பாசமுத்திரம்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை சபாநாயகர் அப்பாவு திறந்து...
பொட்டல் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து சபாநாயகர் தெரிவித்தார்