/* */

You Searched For "#நரபலி புகாரில் 5 பேர் கைது"

காஞ்சிபுரம்

காஞ்சி ஒன்றியத்தில் 5 கிராம ஊராட்சிகளுக்கு செயலாளர் நியமனம் எப்போது...

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் காலியாக உள்ள 5 ஊராட்சி செயலர்கள் பதவிக்கு, பணி நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சி ஒன்றியத்தில்  5 கிராம ஊராட்சிகளுக்கு  செயலாளர் நியமனம்  எப்போது ?
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி கொலை முயற்சி,வாலிபர் கைது

காஞ்சிபுரத்தில் 5 சவரன் நகையை திருப்பி தரமால் ஏமாற்றிய, நபர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் : 5 சவரன் நகைக்காக கார் ஏற்றி  கொலை முயற்சி,வாலிபர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்

காஞ்சிபுரம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் தாலி செயினை பறித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். எஸ்பி பாராட்டினார்.

காஞ்சிபுரம் :  பெண்னை தாக்கி வழிப்பறி, வாலிபரை அதிரடியாக அள்ளி போலீஸ்
உசிலம்பட்டி

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த 5 புரோக்கர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில்; 5 புரோக்கர்கள் கைது
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை...

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் லிஃப்ட் தொழிற்சாலையில் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இளைஞரை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம், போலீஸ்...

காஞ்சிபுரம் அருகே சிவகாஞ்சி பகுதியில் இளைஞரை, நண்பர்கள் முன் விரோதம் காரணமாக கொன்று புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது, போலீசார் விசாரித்து...

காஞ்சிபுரம் அருகே இளைஞரை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம், போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்றம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை . 5- ம் தேதி தமிழகம்...

விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி, ஜூலை 5..ம் தேதி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை . 5- ம் தேதி தமிழகம் முழுவதும் தேமுதிக ஆர்ப்பாட்டம்:
ஈரோடு மாநகரம்

பெற்ற 2 மகன்களை நரபலி கொடுக்க முயற்சி? ஈரோட்டில் பெற்றோர் உட்பட 5...

ஈரோட்டில், பெற்ற இரு மகன்களையே நரபலி கொடுக்க முயன்ற புகாரில் தாய், தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

பெற்ற 2 மகன்களை  நரபலி கொடுக்க முயற்சி?  ஈரோட்டில் பெற்றோர் உட்பட 5 பேர் கைது