/* */

You Searched For "#தர்மபுரிமாவட்டசெய்திகள்"

பென்னாகரம்

அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து உள்ளது.

அணைகளில் தண்ணீர் திறப்பு: ஒகேனக்கலுக்கு 16 ஆயிரம் கனஅடி நீர்வரத்து
தர்மபுரி

அதியமான் கோட்டையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்: எஸ்.பி ...

அனைத்து சமூகத்தின் ஒற்றுமையில்தான் ஒட்டு மொத்த வளர்ச்சி சாத்தியமாகும். அனைவரும் சாதி, சமய வேறுபாடின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும்

அதியமான் கோட்டையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்: எஸ்.பி  பங்கேற்பு
அரூர்

அரூர்: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

அரூர் அருகே, சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

அரூர்: சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
அரூர்

வங்கி கணக்கில் ஆதார் எண்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள்...

வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த அரூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

வங்கி கணக்கில் ஆதார் எண்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி

தருமபுரி கலெக்டர் தலைமையில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில், சுகாதாரமான குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

தருமபுரி கலெக்டர் தலைமையில் குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம்
பாலக்கோடு

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

பாலக்கோடு அருகே மொரப்பூர் காட்டுப்பகுதியில், யானை தாக்கியதில், விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலக்கோடு அருகே யானை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு
பாப்பிரெட்டிப்பட்டி

பொம்மிடியில் திருட்டு பீதி: ஆய்வாளர் இல்லாததால் கொள்ளையர்கள் ஜாலி

பொம்மிடி பகுதியில், தொடர் கொள்ளை நடப்பதால், காவல் நிலையத்திற்கு ஆய்வாளரை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொம்மிடியில் திருட்டு பீதி: ஆய்வாளர் இல்லாததால் கொள்ளையர்கள் ஜாலி