You Searched For "#தர்மபுரிசெய்திகள்"
தர்மபுரி
கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
பதிவு பெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாப்பிரெட்டிப்பட்டி
பாமகவை சீண்டினால் பதிலடி கொடுப்போம்: மாவட்ட செயலாளர் செந்தில்
பாமகவை மீது அவதூறுகளை பரப்பினால் தக்க பதிலடி கொடுப்போம் என மாவட்ட செயலாளர் செந்தில் கூறியுள்ளார்
தர்மபுரி
தர்மபுரியில் மாணவியர் விடுதிக்கு சுற்றுச்சுவர்: செந்தில்குமார் எம்.பி
தர்மபுரியில் மாணவியர் விளையாட்டு விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் செந்தில்குமார் எம்.பி. தெரிவித்தார்.
தர்மபுரி
அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படம்: தமிழ்நாடு கலை இலக்கிய...
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாரதியாரின் உருவ படத்தை வைக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தீர்மானம் நிறைவேற்றம்
பாப்பிரெட்டிப்பட்டி
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு
தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. .
தர்மபுரி
கொரோனாவால் இறந்த போலீசின் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி
தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியில், கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த போலீசார் குடும்பத்திற்கு ரூ 22.58 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
பென்னாகரம்
பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி கோயிலில் பக்தர்களின் வருகைக்கு
பென்னாகரம் அருகே சஞ்சீவிராய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு
தர்மபுரி
தருமபுரியில் மெகா தடுப்பூசி முகாம்: கலெக்டர் நேரில் ஆய்வு
கொரோனா நோய் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, தருமபுரி ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி கேட்டுக் கொண்டுள்ளார்.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு, காவிரியில் வினாடிக்கு நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
பாலக்கோடு
தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா
தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்பட்டது.
பென்னாகரம்
தருமபுரி அருகே சிக்கன் கடையில் தகராறு: கத்தியால் குத்தி ஒருவர் கொலை
தருமபுரி அருகே சிக்கன் கடையில் குடிபோதையில் தகராறு செய்தவர் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது