You Searched For "#தர்ணா"
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா
பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
பாலாமடையில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் தர்ணா
பாலாமடை கிராம மக்கள் தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைத்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம்.
திருவாரூர்
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
திருவாரூரில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
பறிக்கப்பட்ட பணியை மீண்டும் வழங்கக் கோரி அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் இளைஞர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
மயிலாடுதுறை
கழிவு நீரால் கப்ஸ்: மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணா
வீதிகளில் தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர், குப்பைகளை அகற்றக்கோரி, மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சி குழுவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு
பத்திரப்பதிவில் தாமதம் செய்வதாகக்கூறி, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொதுமக்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஒதுக்கிய நேரப்படி வேலையில்லை; ஊராட்சி ஒன்றியம் முன் மக்கள் தர்ணா
ஆரணியில் 100 நாள் வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராதாபுரம்
நெல்லையில் ஆதார் கார்டுக்கு அலைக்கழிப்பு; கைக்குழந்தைகளுடன் பெண்...
திசையன்விளையில் அஞ்சல் துறையினர் ஆதார் கார்டு எடுக்க அலக்கழிப்பதாகக் கூறி பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா ஈடுபட்டார்.
நாகர்கோவில்
ரூ.3 லட்சம் மதிப்பு சொத்து அபகரிப்பு; தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்
திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து...
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில்...
அம்பாசமுத்திரம்
வி.கே.புரம்-இளம்பெண் கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி வீட்டின் முன்
வி.கே.புரத்தில் ரம்யா என்பவர் தனது கணவருடன் சேர்ந்து வைக்கக்கோரி வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் - போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று...