You Searched For "#தமிழகத்தில்இன்று"
சென்னை
ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு
ஏழை பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கும் திட்டத்தை, ஒரு வருடத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை
நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்
நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
அண்ணா நகர்
தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை
வங்கக்கடலில் உருவான 'குலாப்' புயல்: தமிழகத்திற்கு பாதிப்பா?
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
ஓபிசி பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க மத்திய அரசு முடிவு
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திருவொற்றியூர்
விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு
விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க தனிப்படை: காவல் ஆணையர்
ரவுடிகளின் அட்டகாசத்தை ஒழிக்க, சென்னை வடக்கு, தெற்கு மண்டலங்களில் தனிப்படை அமைக்கப்படவுள்ளதாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி
அர்ச்சகர் ஊக்கத்தொகை திட்டம்: சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ராதாகிருஷ்ணன் நகர்
சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கொள்ளை முயற்சியின் போது அலாரம் ஒலித்ததால், 10.81 லட்சம் ரூபாய் தப்பியது.
சென்னை
கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் வந்தது
ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு மீண்டும் 4 டிஎம்சி. தண்ணீர் திரும்ப கிடைத்துள்ளது.
சென்னை
சசிகலாவின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்: அதிரடிக்கு காரணம் இதுதான்
சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை, வருமானத்துறையினர் திடீரென முடக்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
புழல் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு; போலீசார் விசாரணை
புழல் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.