You Searched For "#தமிழக செய்திகள்"
தமிழ்நாடு
பிரதமர் மோடி தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம் ரத்து
பிரதமர் குடும்பத்தினர் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஸ்டாலின் குஜராத் பயணம் ரத்து
தமிழ்நாடு
விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழைய கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினி
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சர்க்கரை நோய் உள்ளிட்ட ஒரு சில உபாதைகளால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளார்.
தேனி
மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள்...
தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி அனுப்பானடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் முறையிட்டனர்
கம்பம்
மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்: கூடலுார் நகராட்சி நிர்வாகம்...
கொட்டப்படிருப்பது மருத்துவமனை கழிவுகள் என்பதால் மருத்துவமனை நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்
தேனி
கொரோனா போராட்டமே முடிவுக்கு வரல.. மீண்டும் மிரட்டுது டெங்கு
தேனி மாவட்டத்தில் கொரோனா போராட்டமே முடிவுக்கு வராத நிலையில் டெங்கு பாதிப்பும் மிரட்டத் தொடங்கியுள்ளது.
தேனி
சின்னவெங்காயம் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.12க்கு விற்பதால் விவசாயிகள்
சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியால் தேனி மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
கம்பம்
தேனி மாவட்டம் கூடலுாரில் குளக்கரையில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள ஒட்டான்குளம் கண்மாய் கரையில் தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
தேனி
தேனி: தேர்தல் வாக்குப்பதிவு போல் களை கட்டிய கொரோனா தடுப்பூசி
தேனி அருகே கோடாங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த மூன்று முகாம்களிலும் காலை 11 மணிக்கே தடுப்பூசிகள் தீர்ந்து போய்விட்டன
தேனி
பணிச்சுமை அதிகரிப்பால் பரிதவிப்பு: சுகாதார செவிலியர்கள் கலெக்டரிடம்...
தங்களுக்கு பணிச்சுமை தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக கிராம சுகாதார செவிலியர்கள் தேனி கலெக்டரிடம் மனு.
தேனி
மூடிக்கிடக்கும் துணை சுகாதார நிலையம்: இரண்டு கிராம மக்கள் அவதி
எருமலைநாயக்கன்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மூடிக்கிடப்பதால், இரண்டு கிராம மக்கள் சிகிச்சை வசதியின்றி சிரமப்படுகின்றனர்.
தேனி
தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு பாேராட்டம்
தேனி மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி
கள்ளநோட்டுகள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை
கம்பத்தில் கள்ள நோட்டுக்களுடன் காரில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்