/* */

You Searched For "#தப்பிஓட்டம்"

காஞ்சிபுரம்

சகோதரியின் கள்ளக்காதலன் கொடூர கொலை, தம்பி வெறிச் செயல், திகில்

காஞ்சிபுரத்தில்சகோதரியின் கள்ளக்காதலனை 12 வருடம் காத்திருந்து தம்பி கொலை செய்தார், இந்த திகில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சகோதரியின் கள்ளக்காதலன் கொடூர கொலை, தம்பி வெறிச் செயல், திகில் சம்பவம்
பெருந்துறை

"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர்...

ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில்...

கொரோனா மாத்திரை என்று மோசடி - சாப்பிட்ட  பெண் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்
திருத்தணி

திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள் தப்பி ஓட்டம்; ...

திருத்தணி அருகே 7 கறவை மாடுகளை வேனில் கடத்தி வந்தவர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். கைப்பற்றப்பட்ட மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

திருத்தணியில் 7 கறவை மாடுகளை வேனில் கடத்தியவர்கள்  தப்பி ஓட்டம்;  மாடுகள் கோசாலையில் ஒப்படைப்பு
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
மொடக்குறிச்சி

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி:...

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு