/* */

You Searched For "#தனிப்படை"

பெருந்துறை

கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை

வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.

கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை
மொடக்குறிச்சி

கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது

கொடுமுடி அருகே கரும்பு காட்டில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த இளைஞர் கைது .

கொடுமுடி அருகே விவசாயி கொலை வழக்கில் இளைஞர் கைது
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

ஆத்தூர் அருகே கல்வராயன் மலை வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் நடத்திய சாராய வேட்டையில், 2400 லிட்டர் சாராய ஊறல்...

ஆத்தூர் அருகே 2400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
திருப்போரூர்

கேளம்பாக்கம்: பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரகாண்ட்...

கேளம்பாக்கம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, நிர்வாகி சிவசங்கர்பாபாவிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரகாண்டுக்கு தனிப்படை சென்றுள்ளது.

கேளம்பாக்கம்: பாலியல் புகார்; சிவசங்கர் பாபாவை விசாரிக்க உத்தரகாண்ட் விரைந்தது தனிப்படை!
ஆத்தூர் - சேலம்

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது

ஆத்தூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 510 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக 2 பேர் கைது...

சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
க்ரைம்

1.5 கிலோ தங்க நகையுடன் மாயமான ஊழியர்,பிணமா தோண்டி எடுப்பு, டிரைவர்...

திருச்சியில் பிரபல நகைக்கடை ஊழியரை 1.5 கிலோ தங்க நகைக்காக கொலை செய்து புதைத்த டிரைவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1.5 கிலோ தங்க நகையுடன் மாயமான ஊழியர்,பிணமா தோண்டி எடுப்பு, டிரைவர் உட்பட 7 பேர் கைது