/* */

You Searched For "#தண்ணீர்திறப்பு"

அம்பாசமுத்திரம்

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறந்து வைத்தார்.

மணிமுத்தாறு அணையிலிருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீர் திறப்பு
அம்பாசமுத்திரம்

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு 609.98 மி.க.அடிக்கு தண்ணீர் திறக்க அரசு ஆணை.

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
ஈரோடு

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது

குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு
தேனி

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள்...

வைகை அணையில் இருந்து கோடைகால சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரி

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது; 16 ஊராட்சியில் உள்ள 9012 ஏக்கர் பாசன வசதி பெறும்.

கேஆர்பி அணையில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
ஜெயங்கொண்டம்

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
கடலூர்

கீழணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

காட்டுமன்னார்கோயில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கீழணையில் இருந்து சம்பா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
பெருந்துறை

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்

கீழ்பவானி பாசன வாய்க்காலின் கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

வாய்க்கால் கரை உடைந்து விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்த நீர்