You Searched For "#தடைஉத்தரவு"
மயிலாடுதுறை
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் அம்பேத்கர் படத்துக்கு...
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.
ஈரோடு மாநகரம்
விநாயகர் சதுர்த்தி : ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில்...
இன்று விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி ஈரோட்டில் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் கொண்டாட்டப்பட்டது.
ஈரோடு மாநகரம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.
பவானி
தடையை மீறி மது அருந்த அனுமதித்த பஞ்சாபி ஓட்டலுக்கு சீல்
ஈரோடு அருகே தடையை மீறி மது அருந்த அனுமதித்த பஞ்சாபி ஓட்டலுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்.
ஈரோடு
நாளை கடை திறந்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
அனுமதி மறுக்கப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்தால் சீல் வைக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
பவானிசாகர்
கொரோனா புதிய கட்டுபாடு : தமிழக-கர்நாடக எல்லையில் தீவிர சோதனை
புதிய கட்டுபாடுகள் காரணமாக தாளவாடி அருகே சான்றிதழ் இல்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் தடுத்து நிறுத்தம்.
பவானி
ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா: திங்கள் முதல் அமலுக்கு வரும் புதிய...
கொரோனாவை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுபாடுகள் அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பவானி
ஆடி பிறப்பு : பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை
கொரோனா காரணமாக, ஆடி பிறப்பு நாளான இன்று, பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவானி
கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம்...
ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்