/* */

You Searched For "#தஞ்சாவூர்"

தஞ்சாவூர்

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.

வளம்பக்குடி கிராமத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்

அதிகாரிகள் அலட்சியம் - ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் சேதம்.
தஞ்சாவூர்

பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

300 ஆண்டுகள் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர்

தேர் விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்

தேர்விபத்து குறித்து விரைவில் தமிழக அரசிடம் 2 அறிக்கைகள் சமர்பிக்கவுள்ளதாக வருவாய் துறை செயலாளர் குமார்ஜெயந்த் பேட்டி

தேர் விபத்து  தொடர்பாக அமைக்கப்பட்ட தனி நபர் குழுவிசாரணை தொடக்கம்
தஞ்சாவூர்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கினார்.

தஞ்சை தேர் விபத்தில் 11   பேர் இறந்த இடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தஞ்சாவூர்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாக பெற்று பயனடையலாம்

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர்

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில்...

தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும்

மே தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக்கூட்டம்
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள்:...

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை அரசு கூடுதல் தலைமைசெயலாளர் டாக்டர்சந்தீப் சக்சேனா மற்றும் மாவட்டகண்காணிப்புஅலுவலர்...

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள்: அரசுசெயலர்கள் ஆய்வு
தஞ்சாவூர்

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர்...

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள்கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

ஏப்.29-ல் தஞ்சையில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்: ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர்

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை அருகே வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு
தஞ்சாவூர்

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப்...

டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் மே 31ம் தேதிக்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்படும்: சந்தீப் சக்சேனா