You Searched For "#டாஸ்மாக்கடை"
தென்காசி
மே தினத்தன்று தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மே தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி
காலையில் மது விற்பனை ஜோர்: கண்டுகொள்ளாத உசிலம்பட்டி போலீசார்
உசிலம்பட்டி நகரில், முறைகேடான மது விற்பனையை, போலீசார் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
திருமங்கலம்
திருமங்கலம்: டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்
திருமங்கலம் அருகே சாப்டூரில் கோவில் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற பாஜக விவசாய அணி சார்பில் அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஈரோடு
ஈரோடு: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
ஈரோடு மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுபான கடைகளை மூட வேண்டுமென கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்
தேனி
தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை 110; நெல் கொள்முதல் நிலையமோ 13 தான்!
தேனி மாவட்டத்தி்ல் நெல் கொள்முதல் நிலையங்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.
சைதாப்பேட்டை
சென்னையில் டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டு மாற்ற முயன்றவருக்கு 'காப்பு'
சென்னை சைதாப்பேட்டையில், டாஸ்மாக் பாரில் கள்ள நோட்டுக்களை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அந்தியூர்
ஈரோடில் தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி 58 டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாமக்கல்
சீராப்பள்ளியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள்...
சீராப்பள்ளியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் அலுவலம் வந்த பொதுமக்கள்.
நாமக்கல்
திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் மதுகடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்செங்கோடு அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலூர்
கோவை- டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மது பாட்டில்கள் கொள்ளை
கோவையில், டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றை துளையிட்டு, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
நாகப்பட்டினம்
டாஸ்மாக் கடையில் மதுபானத்தை கொள்ளையடித்த 8 பேர் கைது
நாகையில் டாஸ்மாக் கடையில் ரூ 73 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை கொள்யைடித்த 8பேரை போலீசார் கைது செய்தனர்.