/* */

You Searched For "#ஜெயங்கொண்டம்"

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை  திறந்து வைத்த எம்எல்ஏ
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த...

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
ஜெயங்கொண்டம்

12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

ஜெயங்கொண்டம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

12-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டோக்கன் வழங்கும் வசதி

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முன்பதிவு செய்து டோக்கன் வழங்கும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் டோக்கன் வழங்கும் வசதி
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய...

ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி கிராமத்தில் கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்: கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாய பொருட்காட்சி
ஜெயங்கொண்டம்

அரியலூர்: மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி

பரப்ரஹ்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்

அரியலூர்: மாவட்ட அளவிலான நெட்பால் போட்டி
அரியலூர்

ஜெயங்கொண்டம்: பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி

ஜெயங்கொண்டம் அருகே பாப்பாக்குடி ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 24.75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை போடப்பட்டது.

ஜெயங்கொண்டம்: பாப்பாக்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை
அரியலூர்

ஜெயங்கொண்டம் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லூரி வளாகத்தில் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஜெயங்கொண்டம் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
அரியலூர்

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம்கொண்டு இடித்தனர்.

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
அரியலூர்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

ஜெயங்கொண்டம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்
ஜெயங்கொண்டம்

சித்திரை பவுர்ணமி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள்...

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு செங்குந்தபுரம் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சித்திரை பவுர்ணமி மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்