/* */

You Searched For "#சோதனை"

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் சோதனை: 22 டூவீலர்கள் சிக்கின

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 6 பேரை கைது செய்தனர்.

திருவண்ணாமலையில் நள்ளிரவில் போலீசார் சோதனை: 22 டூவீலர்கள் சிக்கின
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் - பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை...

தூக்குப்பாலத்தில் சென்சார் கருவிபொருத்தி ஆய்வு நடந்த நிலையில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது

ராமேஸ்வரம் - பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில்  ரயில் என்ஜின்  சோதனை ஓட்டம்
பத்மனாபபுரம்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிகபாரம் ஏற்றி சென்ற 12 லாரிகள் சிக்கின.

குமரியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய 12 லாரிகள்
கிணத்துக்கடவு

கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்...

கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக் கொண்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் வர அனுமதி அளிக்கப்படும்.

கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் மின்வாரிய அதிகாரி வீடு மற்றும் அவரது அம்மா வீடு என இரண்டு இடங்களில் சோதனை.

பெரம்பலூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஆற்காடு

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலவையருகே நியாயவிலைக் கடைக்குச் சென்று ஆய்வு செய்தார்

கலவை நியாய விலைக்கடையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
சேலம் மாநகர்

சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி

சேலத்தில், தேவையின்றி வாகனங்களில் திரிவோரை பிடித்து, மாநகர போலீசார் கொரோனோ பரிசோதனைக்கு அனுப்பி வருகின்றனர்.

சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளுக்கு கொரோனா டெஸ்ட்: சேலம் போலீஸ் அதிரடி
மதுராந்தகம்

இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இ-பாஸ் வைத்துள்ளதார்களா என போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!