You Searched For "#சேத்துப்பட்டு"
ஆரணி
சேத்துப்பட்டு பகுதி உர விற்பனையாளர்கள் ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு உர விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
போளூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கொளக்கரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
ஆரணி
சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
சேத்துப்பட்டில் காவல்துறை வாகன சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்
ஆரணி
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கை கலெக்டர் பார்வையிட்டு...
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நெல் கொள்முதல் சேமிப்பு குடோனை கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போளூர்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வரவு செலவு தாக்கல் செய்யப்பட்டது.
போளூர்
தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச கைக்கணினி வழங்கப்பட்டது
ஆரணி
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் ஆய்வு
போளூர்
சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது
ஆரணி
சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
சேத்துப்பட்டு பகுதியில் செய்யாற்று மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை
சென்னையில் காவல்துறை தணிக்கையில் வரம்பு மீறி பேசிய பெண்மணி -வைரலாகும்...
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
போளூர்
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மாவட்ட திட்ட அதிகாரி ஆய்வு
சேத்துப்பட்டு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட திட்ட அதிகாரி ஆய்வு செய்தார்
ஆரணி
சேத்துப்பட்டில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
சேத்துப்பட்டு தாலுகா, வட்டார மகளிர் திட்ட அலுவலகத்தில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.