You Searched For "#சேகர்பாபு"
சைதாப்பேட்டை
திருக்கோயில்களில் உடனடி அடிப்படை வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு உறுதி
47 முதுநிலை திருக்கோயில்களில் அடிப்படைத் வசதிகள் உடனடியாக தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வில்லிவாக்கம்
சென்னை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
சென்னை கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் அதிரடியாக இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம், பாபநாசம் கோவில்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...
அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் கோவில் மற்றும்வனப்பகுதியில் அமைந்துள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றை அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு ஆய்வு...
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவிலில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு
தமிழக கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சிவகங்கை
கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆவணங்களை கொடுத்தால் நடவடிக்கை எடுப்பேன்...
1இலட்சம் ஏக்கர் கோவில் நிலம் ஆக்கிரமில் உள்ளதாக கூறும் H.ராஜா அதற்கான ஆவணங்களை கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
அண்ணா நகர்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி:...
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
கோவை மாநகர்
கோவில்களில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குகிறது:...
இந்து கோவில்கள் விஷயத்தில் திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகள், சந்தேகத்தை உருவாக்குவதாக, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்...
அண்ணா நகர்
1௦௦ நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள்: பெண்களுக்கும்...
தமிழகத்தில் 1௦௦ நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக செயல்படுவார்கள். பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு
தியாகராய நகர்
கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர்...
அறநிலையத்துறைக்கு சொந்தமாக நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
எழும்பூர்
தமிழக அரசு வெளிப்படைத் தன்மைதேயாடு செயல்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு!
தமிழக அரசு அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையோடு செயலாற்றுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
அண்ணா நகர்
சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!
சென்னை அண்ணாநகர் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
துறைமுகம்
கொண்டித்தோப்பில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சேகர்பாபு
கொண்டித்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமினை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.