/* */

You Searched For "#செவிலியர்"

பாளையங்கோட்டை

கொரோனா 3வது அலை தடுப்பு : செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி

அரசு மருத்துவமனையில் கொரோனா மூன்றாம் அலை தடுப்பு செயல் முறைகளை செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா 3வது அலை தடுப்பு :  செவிலியர், பயிற்சி மாணவிகளுக்கு பயிற்சி
ஆத்தூர் - சேலம்

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார்...

பச்சிளம் இரட்டை குழந்தைகளின் தாய் இறந்ததற்கு, செவிலியரே காரணம் எனக்கூறி, சேலம் கலெக்டர் அலுவலக்த்தில் கணவர், உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.

சேலம்: இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த தாய் மரணம் - நர்ஸ் மீது புகார் கூறி கலெக்டரிடம் உறவினர்கள் மனு
கோயம்புத்தூர்

ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை...

மாநகராட்சி பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என, கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு  செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை மாநகராட்சி
பொன்னேரி

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில்...

பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு  பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு
தஞ்சாவூர்

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு...

தஞ்சையில் பிஞ்சுக்குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு பதிவு
சைதாப்பேட்டை

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர் உதவியாளர் நலக்குழு அமைச்சரிடம்

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணயித்திடம் செவிலியர்கள் நலக்குழு மனு அளித்துள்ளது.

காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர் உதவியாளர் நலக்குழு  அமைச்சரிடம் மனு!
ராணிப்பேட்டை

விபத்தில் கண்ணை இழந்த செவிலியர்; மருத்துவச் செலவை ராணிப்பேட்டை...

லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் கண்ணையிழந்த நர்ஸின் மருத்துவச் செலவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

விபத்தில்  கண்ணை இழந்த  செவிலியர்;  மருத்துவச் செலவை  ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு செவிலியர் பலி

வாணியம்பாடி அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.

வாணியம்பாடி அருகே கொரோனாவுக்கு  செவிலியர் பலி
தூத்துக்குடி

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை...

தூத்துக்குடி அரசு மருத்துவமனை புதிய முதல்வராக டி.நேரு பொறுப்பேற்றுக்கொண்டார்.தொடர்ந்து மருத்துவமனை ஆய்வுகளை மேற்கொண்டார்

தூத்துக்குடி மருத்துவமனை - ஆக்ஸிஜன்படுக்கை,செவிலியர் பற்றாக்குறை ஏற்படாத நிலையை உருவாக்க பணியாற்றுவேன்-மருத்துவமனை புதிய டீன்
குடியாத்தம்

குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

குடியாத்தம் அரசு மருத்துவமனை செவிலியர் கொரோனாவுக்கு பலி