/* */

You Searched For "#செயின்பறிப்பு"

நாமக்கல்

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
தஞ்சாவூர்

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு

தஞ்சை அருகே வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோலம் போட்ட பெண்ணிடம் செயின் பறிப்பு
திருப்பரங்குன்றம்

மதுரை: வீடு புகுந்து தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு

மதுரையில், அதிகாலையில் வீட்டில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி, 13 சவரன் நகை பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை: வீடு புகுந்து  தாக்கி பெண்ணிடம் 13 சவரன் நகை பறிப்பு
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட கூட்ட நெரிசலில், 12 பவுன் தாலி செயின் பறிப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் பெண்ணிடம் ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு

சங்கரன்கோவிலில், கால்நடை மருத்துவரின் மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.

சங்கரன்கோவிலில் பெண்ணிடம்  ஐந்து பவுன் தங்க செயின் பறிப்பு
சேலம் மாநகர்

சேலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி...

சேலத்தில், பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சேலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு
குமாரபாளையம்

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு

குமாரபாளையத்தில், கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு பெண்களிடம் 10 பவுன் நகை பறித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குமாரபாளையம் கோவில் விழாவில் பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு
துறையூர்

துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு

துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

துறையூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு
தாம்பரம்

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து...

தாம்பரத்தில், நடந்து சென்ற பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி 8 1/2 சவரன் தங்க நகை பறித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெண்ணிடம் கத்தி முனையில் 8 1/2 சவரன் செயின் பறிப்பு: கீழே விழுந்து தலையில் காயம்