You Searched For "#சென்னைவிமானநிலையம்"
தமிழ்நாடு
அசானி புயல்: சென்னையில் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக இன்றும் 17 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாடு
அசானி புயல்: சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து
அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
சென்னை
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவை
விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
சைதாப்பேட்டை
சென்னை விமானநிலையத்தில் ரூ.12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசை...
சென்னை விமானநிலையத்தில் கால் பாதங்களில் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசை பறிமுதல்.
சைதாப்பேட்டை
குவைத்தில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.4.55 லட்சம் தங்கம் பறிமுதல்
குவைத்திலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.4.55 லட்சம் மதிப்புடைய 880 கிராம் தங்கப்பசை, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரவாயல்
சென்னை: விமானத்தில் ஏறச் சென்றபோது ஆரணி முதியவா் மயங்கி விழுந்து பலி
ஆரணியை சோ்ந்த முதியவா், சென்னையில் விமானத்தில் ஏற சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சைதாப்பேட்டை
குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.23 லட்சம் மதிப்புடைய அரை கிலோ தங்கம்!
சென்னை விமானநிலைய குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.23 லட்சம் மதிப்புடைய அரை கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது.
வேளச்சேரி
சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைப்பு
சென்னை விமான நிலையத்தில், சர்வதேச பயணியருக்கான ஆர்டி-பிசிஆர் சோதனை நேரம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரி
சென்னை விமான நிலையத்தில் 2.6 கிலோ தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை விமான நிலையத்தில், அபுதாபில் இருந்து வந்த பயணியிடம், ரூ.1.12 கோடி மதிப்புள்ள, 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரவாயல்
சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல் - ஹவாலா பணமா?
சென்னை விமான நிலையத்தில் ரூ.46.13 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; ஹவாலா பணமா என்று விசாரணை நடக்கிறது.
இந்தியா
ஆந்திராவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
ஆந்திராவைச் சேர்ந்த தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி, துபாயிலிருந்து வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
பல்லாவரம்
இந்திய அரசு தடை விதித்த ஏமன் நாட்டிற்கு, சட்டவிரோதமாக சென்று வந்த...
இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டிற்கு, சட்டவிரோதமாக சென்று வந்த கேரளா மற்றும் புதுக்கோட்டை இளைஞா்கள், சென்னை...