/* */

You Searched For "#சென்னைமழை"

தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: செம்பரம்பாக்கம் ஏரிதிறப்பு

சென்னை நகரில் கனமழை பெய்து வரும் நிலையில், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: செம்பரம்பாக்கம் ஏரிதிறப்பு
தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் கனமழை - தலைமைச்செயலகத்திற்குள் வெள்ளம்

சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது; தலைமைச்செயலக வளாகத்தினுள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பானது.

சென்னையில் மீண்டும் கனமழை - தலைமைச்செயலகத்திற்குள் வெள்ளம்
பெரம்பூர்

வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீரில் சிக்கிய பேருந்து

சென்னை வியாசர்ப்பாடியில் உள்ள கணேசபுரம் சுரங்கப்பாதையில் இன்று காலை மாநகர பேருந்து சிக்கிக்கொண்டது.

வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீரில் சிக்கிய பேருந்து
பல்லாவரம்

முதியவரை மீட்டு மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்

பம்மல் நாகல்கேனி, ஆதாம் நகர் பகுதியில் முதியவரை மீட்டு, அவரது மகனிடம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஒப்படைத்தார்.

முதியவரை மீட்டு  மகனிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார்
வானிலை

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு

வரும் 17, 18 தேதிகளில், சென்னை, வட தமிழகம் மற்றும் கடலோர பகுதியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு மீண்டும் மழை அச்சுறுத்தல்: நவ. 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு
திருவொற்றியூர்

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி

திருவொற்றியூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அதிமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவொற்றியூரில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி
திண்டுக்கல்

சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி

மழையால் பாதித்த சென்னை நகரை சுத்தம் செய்வதற்காக, திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தூய்மைப்படுத்த உதவிக்கரம் நீட்டும் திண்டுக்கல் மாநகராட்சி
தாம்பரம்

தவிக்கும் மக்களை சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு

முடிச்சூா் வரதராஜபுரம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை, தேசிய பேரிடா் மீட்பு குழுவினா் ரப்பர் பட்கில் மீட்டு உதவி வருகின்றனர்.

தவிக்கும் மக்களை  சிகிச்சைக்காக மீட்டு உதவும் பேரிடர் மீட்புக்குழு
வேளச்சேரி

பருவமழை பேரிடர் ஆவதற்கு நாம்தான் பொறுப்பு: கமல்ஹாசன்

பருவமழை, பேரிடராவதற்கு நாமும் காரணமாகிறோம் என்று, மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பருவமழை பேரிடர் ஆவதற்கு நாம்தான் பொறுப்பு: கமல்ஹாசன்
தாம்பரம்

கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இழுப்பளவு மழைநீர் - பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இடுப்பளவு மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிழக்கு தாம்பரம் லட்சுமி நகரில் இழுப்பளவு மழைநீர் - பொதுமக்கள் அவதி
சோழிங்கநல்லூர்

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வடியாத வெள்ளம் - விடியாத மக்களின் அவலம்: துரைப்பாக்கத்தில் பரிதாபம்
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்தவர்கள், படகு மூலம் மீட்கப்பட்டனர்.

கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு