/* */

You Searched For "#சென்னைசெய்திகள்"

சேப்பாக்கம்

தமிழக அரசு வழங்கிய பரிசுத்தொகையை கட்சிக்கு வழங்கிய மதுக்கூர்...

Madukkur Ramalingam-தனக்கு வழங்கப்பட்ட 2 லட்ச ரூபாய் காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்குவதாக தெரிவித்தார்

Madukkur Ramalingam
ராதாகிருஷ்ணன் நகர்

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: எம்பி...

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இடதுசாரிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணி வெற்றிகரமாக முன்னோடியாக இயங்குகிறது

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்: எம்பி திருமாவளவன்
சைதாப்பேட்டை

லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும்:அமைச்சர்...

லேப்டெக்னீசியன்களின் 8 அம்ச கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்

லேப் டெக்னீசியன்களின் கோரிக்கைகள்  பரிசீலனை செய்யப்படும்:அமைச்சர் சுப்பிரமணியன்
திரு. வி. க. நகர்

ஓட்டேரியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த வழக்கில் ரௌடி கைது

தினேஷ் மீது புளியந்தோப்பு ஓட்டேரி தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்டவழக்குகள் நிலுவையில் உள்ளன

ஓட்டேரியில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த வழக்கில்  ரௌடி கைது
தமிழ்நாடு

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
சென்னை

தீபாவளிக்கு வெளியூர் பயணம் செல்ல 28,000 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல்

தீபாவளிக்கு வெளியூர் பயணம் செல்ல 28,000 பேர் முன்பதிவு
சென்னை

சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி அசத்தல்...

சென்னையில் சொத்துவரியை அக்.15ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்

சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை: சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சென்னை

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் 90% நிறைவு: ஆணையர்

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள்  90% நிறைவு: ஆணையர்
தியாகராய நகர்

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை, அண்ணா சாலையை இணைக்கும் ரூ.70 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன.

சென்னை: 2 முக்கிய சாலைகளை இணைக்கும் புதிய மேம்பாலப்பணிகள் துவக்கம்