/* */

You Searched For "#செங்கல்பட்டுசெய்திகள்"

தாம்பரம்

வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர்...

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒளிவு மறைவின்றி நடத்தப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

வெளிப்படையாக நடந்த ஆசிரியர் கலந்தாய்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் நன்றி
சோழிங்கநல்லூர்

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை சீரமைக்க நபார்டு நிதி ரூ.251 கோடி:...

சதுப்பு நிலத்தில் பறவைகள் வந்து தங்கி செல்லவும் பராமரித்து பாதுகாக்க முதற்கட்டமாக ரூ. 68 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளது

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலத்தை சீரமைக்க நபார்டு நிதி  ரூ.251 கோடி: அமைச்சர் தகவல்
சோழிங்கநல்லூர்

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் குழு சார்பில் விழிப்புணர்வு...

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் குழு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை...

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
தாம்பரம்

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு

தாம்பரம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ. 65 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் மூலம்  164 வழக்குகள் தீர்வு
தாம்பரம்

நிர்வாகத்தில் யார் தலையீடுமின்றி தனித்து செயல்படுகிறேன்: தாம்பரம்...

தன்னுடைய நிர்வாகத்தில் யார் தலையீடும் இல்லாமல் தனித்து செயல்படுவதாக தாம்பரம் மேயர் தெரிவித்தார்.சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார்...

நிர்வாகத்தில் யார் தலையீடுமின்றி தனித்து செயல்படுகிறேன்: தாம்பரம் மேயர் பேட்டி.
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது; இதனால், சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

செங்கல்பட்டில் இடி-மின்னலுடன் கனமழை: வெள்ளக்காடான சாலைகள்
செங்கல்பட்டு

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக்...

தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணிக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

வாக்கு சாவடி  அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் ரூ.102-ஐ தொட்டது பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கவலை

செங்கல்பட்டில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது; பெட்ரோல் விலை ரூ.102 ஐ நெருங்கியது.

செங்கல்பட்டில் ரூ.102-ஐ தொட்டது பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கவலை
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா பாதிப்பு; 87 பேர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

செங்கல்பட்டு  மாவட்டத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா பாதிப்பு; 87 பேர் குணமடைந்தனர்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு; 91 பேர்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

செங்கல்பட்டு  மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு; 91 பேர் குணமடைந்தனர்