/* */

You Searched For "#சுதந்திரதினம்"

ஈரோடு மாநகரம்

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் : ஈரோட்டில் கலெக்டர் தேசிய கொடியேற்றி...

75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் : ஈரோட்டில் கலெக்டர் தேசிய கொடியேற்றி மரியாதை.
கும்பகோணம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ்...

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா
பத்மனாபபுரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ்

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு

சுதந்திர தினத்தன்று ஈரோடு மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கஉத்தரவிட்டுள்ளார்

சுதந்திர தினம்: ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் மூட கலெக்டர் உத்தரவு
நாகர்கோவில்

குமரியில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தலைமையில்...

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

குமரியில் சுதந்திர தினவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
பெரம்பலூர்

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில்  மனு