You Searched For "#சுகாதாரத்துறை"
பெருந்தொற்று
தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட...
தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்துள்ளார்.
அவினாசி
கிளினிக் போறீங்களா, ஜாக்கிரதை! போலிகளால் வெளிவந்த அதிர்ச்சித்தகவல்
அவினாசியில் போலி கிளினிக் கண்டறியப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக, சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்பு: நோய் தடுப்புப்பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, வேகவதி ஆற்றங்கரை தெருவில், டெங்கு நோய் தடுப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தியாகராய நகர்
வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
அளித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என, சமூக சமத்துவத்தற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உதகமண்டலம்
உதகையில் மருத்துவக்கல்லூரி: திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
உதகையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, காணொலி காட்சி வாயிலாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மதுரை மாநகர்
கொரோனா நோய்தடுப்பு பணி: மதுரையில் இன்று நேர்காணலில் பங்கேற்க தயாரா?
கொரோனா நோய்த்தடுப்பு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு
கொரோனா விதிமீறல் : கமல்ஹாசனிடம் விளக்கம்கோர அரசு முடிவு
கொரோனா நடைமுறையை மீறிய கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 81 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்றால் 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆற்காடு
ஆற்காடு: பீடி சிகரெட் விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறை அபராதம்
தடைசெய்யப்பட்ட இடங்களில் புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகாரர்களிடம் சுகாதாரத்துறையினர் அபராதம் வசூலித்தனர்.
காரைக்குடி
போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவை என்ற நிலையில், தற்போது 2 கோடியே 80 இலட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
தேனி
கொரோனாவால் வந்த வினை; தேனி மாவட்ட துணை சுகாதார நிலையங்களுக்கு நேர்ந்த...
தேனி மாவட்டத்தில் கொரோனா காலம் முதல் தற்போது வரை துணை சுகாதார நிலையங்கள் மூடியே கிடக்கின்றன.
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா பரிசோதனையில் தமிழகத்தில் இன்று மட்டும் 1,893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.