You Searched For "#சிறுவன்"
மதுரை மாநகர்
மதுரை: குளிக்க சென்ற சிறுவன் கோயில் குளத்தில் மூழ்கி பலி
மதுரை அருகே, கோயிலில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
எடப்பாடி
சேலம் அருகே சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக புகார்
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றதாக பரபரப்பு.
மடத்துக்குளம்
மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவன்: மடக்கி பிடித்த பொதுமக்கள்
மடத்துக்குளம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
கும்பகோணம்
கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி சிறுவன் உயிரிழப்பு
வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவன் மின்கம்பம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு
விளவங்கோடு
வறுமையில் பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் - காப்பகத்தில்...
வறுமையின் காரணமாக பெற்றோரால் கைவிடப்பட்ட 15 வயது சிறுவன் தன்னார்வலர் உதவியால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
விராலிமலை
விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
விராலிமலை, வெள்ளனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பேராவூரணி
பெற்றோரை இழந்து வாடும் சிறுவன் கைகொடுக்குமா? தமிழக அரசு
தஞ்சாவூர் அருகே பெற்றோரை இழந்து, உறவினர்கள் யாரும் இன்றி, ஒரு வேளை உணவுக்கு போராடும் 14 வயது சிறுவனுக்கு. தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்பதே...
பட்டுக்கோட்டை
நான்கு வயது சிறுவன் சாதனை
100 வகை நாய்களின் பெயர்களை, 54 நொடிகளில் சொல்லி கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு வயது சிறுவன்.
விளவங்கோடு
பப்ஜி விளையாட தடை - வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்
பப்ஜி விளையாட பெற்றோர்கள் தடை விதித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன், மண்...
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் மணல் எடுத்த பள்ளத்தில் விளையாடிய சிறுவன் மண் சரிந்து உயிரிழந்தார். அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால்...
பொன்னேரி
திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி!
திருவள்ளுர் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். போலீசார் விசாரணை
பர்கூர்
கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
கிருஷ்ணகிரியில், லாரி - ஆம்னி வேன் மோதிய விபத்தில், காயடமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.