/* */

You Searched For "#சாலை"

ராதாபுரம்

நெல்லையில் ஆதார் கார்டுக்கு அலைக்கழிப்பு; கைக்குழந்தைகளுடன் பெண்...

திசையன்விளையில் அஞ்சல் துறையினர் ஆதார் கார்டு எடுக்க அலக்கழிப்பதாகக் கூறி பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா ஈடுபட்டார்.

நெல்லையில் ஆதார் கார்டுக்கு அலைக்கழிப்பு;  கைக்குழந்தைகளுடன் பெண் தர்ணா
பெரம்பலூர்

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

விசுவக்குடி கிராமத்தில் உடையும் தருவாயில் உள்ள ஏரிகரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்.

ஏரிக்கரை மற்றும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஒரத்தநாடு

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையின் முன்பு ஊர் பொதுமக்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில்...

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்
ஒரத்தநாடு

சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக் கோரி மனு

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே மேல உளூர் கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் சாலையின் ஆக்கிரமிப்பை...

சாலை ஆக்கிரமிப்பை மீட்டுத்தரக்  கோரி மனு
சென்னை

சேலம் எட்டுவழிச்சாலை நிலைப்பாடு குறித்து, சட்டமன்ற கூட்டத்தில்...

சேலம் எட்டு வழிச்சாலை நிலைப்பாடு குறித்து சட்டமன்ற கூட்டத்தல் தெரிவிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சேலம் எட்டுவழிச்சாலை நிலைப்பாடு  குறித்து, சட்டமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்படும் : அமைச்சர் எ.வ.வேலு
குமாரபாளையம்

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்: பசுமை ஆர்வலர்கள் வேதனை!

பள்ளிபாளையத்தில், நான்கு வழிச்சாலைக்காக மரங்கள் அகற்றப்பட்டு வருவது, பசுமை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்கள்: பசுமை ஆர்வலர்கள் வேதனை!
பவானிசாகர்

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே, கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையை கடந்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!
புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சாலைகளில் கொரோன விழிப்புணர்வு...

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் சாலைகளில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சாலைகளில் கொரோன விழிப்புணர்வு ஓவியம்
திருமயம்

திருமயம் அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமயம் அருகே வாகன விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு...

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  சாலை ஓரங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
கிள்ளியூர்

குமரி கனமழையால் சாலைகள் துண்டிப்பு

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் முதல் சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை...

குமரி கனமழையால் சாலைகள் துண்டிப்பு