You Searched For "#சாகுபடி"
விவசாயம்
விவசாயிகளே, உங்களுக்கு ரூ. 2 லட்சம் பரிசு! தமிழக அரசு அதிரடி
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விவசாயம்
ஆவியூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
காரியாப்பட்டி அருகே, ஆவியூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
விவசாயம்
பயறு வகைகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண்மை விஞ்ஞானி தகவல்
பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி என்பது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி விளக்கம்
அவினாசி
மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு
திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர்
தண்ணீரின்றி கருகும் பயிர்; குடம் கொண்டு ஊற்றி காப்பாற்றும் அவலம்
தஞ்சையில் தண்ணீர் இன்றி கருகும் குறுவை பயிரை, விவசாயிள் குடம் கொண்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி
விற்பனை அதிகரிப்பால் கீரை சாகுபடியில் ஆர்வம் காட்டும் கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி பகுதியில் விற்பனை அதிகரிப்பால், கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம், மேட்டூர் அணை...
மயிலாடுதுறை பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையைை முதல்வர் திறந்ததால் விவசாயிகள்...
மேட்டூர்
உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும்: மேட்டூரில் முதலமைச்சர்...
இந்த ஆண்டு, நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை தாண்டி உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும் என, மேட்டூரில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்து...
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள்...
பெரம்பலூர் அருகே வெங்கனூரில் ஊரடங்கால் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிவருகிறது என்று விவசாயிகள் வேதைன தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் முற்பட்ட குறுவை சாகுபடி பணி தொங்கப்பட உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் டிஏபி அடி உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால்...
ஜெயங்கொண்டம்
கடலை சாகுபடியில் கலக்கும் ஐடி இளைஞர்
அரியலூர் மாவட்டத்தில் கடலை சாகுபடியில் கலக்கும் ஐடியில் வேலை பார்க்கும் இளைஞர் இந்த ஆண்டு ஏழு சதவீதம் கூடுதல் மகசூல் கிடைப்பதாக தெரிவித்தார்.அரியலூர்...