/* */

You Searched For "#சமூக இடைவெளி"

பெரம்பலூர்

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்

முககவசம் அணியால் வரும் நபர்களுக்கு ரூ.200 ம் சமூக இடைவெளி மற்றும் கொரோனோ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 ம் அபராதம்.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம்
காரைக்குடி

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து...

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் திரளாக கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள்: தொற்று பரவும் அபாயம்
தென்காசி

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள்

முககவசம் அணியாத 345 நபர்கள்,சமூக இடைவெளியை கடைபிடிக்காத 35 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து 66 வாகனங்கள் பறிமுதல்.

தென்காசி-விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு,வாகனங்கள் பறிமுதல்.
கும்பகோணம்

'இதுதாம்பா சமூக இடைவெளி' : செய்துகாட்டி அசத்திய கும்பகோணம் எம்எல்ஏ

கொரோனா பரவலை தடுக்க செயல்முறை மூலம் பொதுமக்களுக்கு கும்பகோணம் எம்எல்ஏ விளக்கம் அளித்தார்.

இதுதாம்பா சமூக இடைவெளி : செய்துகாட்டி  அசத்திய கும்பகோணம் எம்எல்ஏ
கன்னியாகுமரி

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீன்-இறைச்சி மற்றும் காய்கறி மார்க்கெட் செண்பகராமன்புதூர் செல்லும் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும்...

மீன் மார்க்கெட்களில் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி
எடப்பாடி

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்: கொரோனா பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி உழவர் சந்தையில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களால், கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எடப்பாடி உழவர் சந்தையில் சமூக இடைவெளி மிஸ்ஸிங்:  கொரோனா பரவும் அபாயம்
உலகம்

இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: ஆ.கேதீஸ்வரன்

இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

இலங்கை வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்: ஆ.கேதீஸ்வரன்
தூத்துக்குடி

முக கவசம் அணியாத 411 பேர் மீது நடவடிக்கை :- ரூ. 82,200/- பணம்

தூத்துக்கு மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கொரோனா விதியை மீறிய 411 பேர் மீது நடவடிக்கை எடுத்து, ரூ 82,220 அபராதத்தினை வசூல் செய்தனர்.

முக கவசம் அணியாத 411 பேர் மீது நடவடிக்கை :- ரூ. 82,200/- பணம் அபராதம்.
கும்மிடிப்பூண்டி

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா பரவும் அபாயம்.

வடமதுரையில் அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அனுமதியின்றி செயல்படும் வாரச்சந்தையால் கொரோனா  பரவும் அபாயம்.
தஞ்சாவூர்

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி போதுமான அளவு இருப்பு உள்ளதாக இன்று 2 வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட...

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்