/* */

You Searched For "#சட்டவிரோதம்"

பெருந்துறை

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர்

பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெருந்துறையில்  சட்ட விரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 10பேர் கைது
மேட்டூர்

மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது - 600 லிட்டர்...

மேட்டூர் அருகே வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 60 லிட்டர் சாராயம்...

மேட்டூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது -  600 லிட்டர் ஊறல் அழிப்பு
ஆவடி

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

திருவேற்காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது
பாளையங்கோட்டை

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 28பேர் கைது

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என...

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 28பேர் கைது
தூத்துக்குடி

சட்ட விரோதமாக மது விற்ற 12 பேர் கைது

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 12 பேர் கைது : 373 மதுபாட்டில்கள், 5 லிட்டர் கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.

சட்ட விரோதமாக மது விற்ற 12 பேர் கைது
தென்காசி

சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது

தென்காசி மாவட்டம்,மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா...

சட்டவிரோதமாக மது விற்பனை: 7 பேர் கைது
கிள்ளியூர்

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, சட்ட விரோத மது விற்பனை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது
பவானிசாகர்

சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது

இன்று முழு ஊரடங்கையொட்டி ஈரோடு மாவட்டத்திலுள்ள பால் மற்றும் மருந்துக்கடைகள் என அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர்த்து தேனீர் கடைகள்,...

சட்ட விரோதமாக மது விற்பனை: 345 பாட்டில்களுடன் பெண் கைது
கோபிச்செட்டிப்பாளையம்

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்

கோபிச்செடடிபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர், 1527 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மது விற்பனை: 2பேர் கைது -1527 மது பாட்டில்கள் பறிமுதல்
தூத்துக்குடி

சட்டவிரோதமாக மது விற்பனை : 13 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டனர். 129 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக மது விற்பனை : 13 பேர் கைது