You Searched For "#க்ரைம்"
ஈரோடு மாநகரம்
ஈரோடு: கள்ளக்காதலனின் கழுத்தை நெறித்து கொலை செய்த கள்ளக்காதலி
ஈரோட்டில், போதையில் தாக்கிய கள்ளக்காதலனை, கழுத்தை நெறித்து, கள்ளக்காதலி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்பட்டி
ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் நகை திருட்டு; 3 பேர் கைது - 35 பவுன் நகை...
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 35பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி இரும்புக்கடையில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 2 பேர்...
புதுக்கோட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த இம்ரான் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் அருகே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி
தனது குடும்பத்தினர் கவனிக்கவில்லை, தனக்கு மதிப்பு இல்லை என்று மனவேதனையில் நகையும் காணமால் போனதால் தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி
விளாத்திகுளம்
காேழிக்கறிக்காக பாேலீஸ் அட்டகாசம்; கறிக்கடைக்காரருக்கு நேர்ந்த கதி
காடல்குடியில் நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீசாரின் போனை எடுக்காத கறிக்கடைக்காரரை போலீசார் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.
திருப்போரூர்
13 கோடி மதிப்புள்ள அபூா்வ திரவ கரைசல் கடத்தல்: கல்லூரி பேராசிரியா்...
வனப்பகுதியில் ரூ.13 கோடி மதிப்புள்ள அம்பா் கிரீஸ் அபூா்வ திரவ கரைசல் பறிமுதல். கல்லூரி பேராசிரியா் உட்பட 9 பேர் கைது.
தூத்துக்குடி
ஏரல் அருகே பஞ்சாயத்து தலைவர் படுகொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை...
தூத்துக்குடி அருகே ஏரலில் முன்விராேதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் படுகாெலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆம்பூர்
ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்து கொலை : மர்ம நபர்கள்...
ஆம்பூர் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரின் தலை மீது கல்லை போட்டு கொலை. முன் விரோத காரணமா? என போலீசார் விசாரணை
மயிலம்
நூதன முறையில் திருட்டு: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு; தாெடர் சம்பவத்தால்...
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடரும் நூதன திருட்டால் பாெதுமக்கள் அதிர்ச்சி
சிதம்பரம்
சிறுமிக்கு மிரட்டி விஷம் கொடுத்த வழக்கில் சிறையிலிருந்த வாலிபர் ...
சிறுமிக்கு மிரட்டி விஷம் கொடுத்த வழக்கில் சிறையிலிருந்த வாலிபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆவடி
ஆவடி அருகே குடிபோதையில் தகறாறு; கத்தியால் குத்த முயன்றவர் கைது
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் ஜாக் நகரில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி
சிவகாசியில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
சிவகாசியில் கிராவல் மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.