/* */

You Searched For "#கோவில்திருவிழா"

குடியாத்தம்

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி
குடியாத்தம்

கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா தொடர்பாக கவுண்டன்ய ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கெங்கையம்மன் கோவில் திருவிழா: ஆற்றுப்பகுதியில் கடைகள் அமைக்க தடை
அந்தியூர்

அந்தியூர்: கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா

அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் அருகே உள்ள கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

அந்தியூர்: கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில் குண்டம் திருவிழா
பவானி

பவானி: ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

பவானி அருகே உள்ள ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

பவானி: ஒலகடம் சொக்கநாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் கோவில் திருவிழா தகராறு: முத்தரப்பு பேச்சுவார்த்தை

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் கோவில் திருவிழா தகராறு குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் கோவில் திருவிழா தகராறு: முத்தரப்பு பேச்சுவார்த்தை
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது

மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
ஜோலார்பேட்டை

பச்சூர் சென்றாய சுவாமி கோவில் தேர் ஊர்வலம் பாதுகாப்பு குறித்து ஆய்வு

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தில் அமைந்துள்ள சென்றாய சுவாமி கோவில் தேர் ஊர்வல பாதுகாப்பு குறித்து எஸ்பி நேரில் ஆய்வு

பச்சூர் சென்றாய சுவாமி  கோவில் தேர் ஊர்வலம் பாதுகாப்பு குறித்து ஆய்வு
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா

நாமக்கல் நரசிம்மசாமி பங்குனி தேர்த்திருவிழா 3ம் நாள் நிகழ்ச்சியாக, அனுமந்த வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

நாமக்கல் நரசிம்மசாமி திருவிழா : அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா
போளூர்

தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதட்டம்: அமைதி கூட்டத்தில் சமரசம்...

கோவில் திருவிழா தொடர்பான அமைதி கூட்டத்தில் சமரசம் ஏற்படாததால் தேவிகாபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவிகாபுரத்தில் தொடர்ந்து பதட்டம்: அமைதி கூட்டத்தில் சமரசம் ஏற்படவில்லை
கூடலூர்

உதகை கோவில் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்

பொக்காபுரம் தேர் திருவிழாவில், கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

உதகை கோவில் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
சோழவந்தான்

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா

குருவித்துறை கிராமத்தில் 60 வருடங்களுக்கு பிறகு, மறு சீரமைப்பு செய்து மண்டகப்படி நடத்தி பேச்சியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

குருவித்துறையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கோயில் விழா