/* */

You Searched For "#கோவில்"

கோவை மாநகர்

கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
கும்பகோணம்

மகாளய அமாவாசை: சிறப்பு அலங்காரத்தில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர்

11 அடி உயரமுள்ள ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 504 கிலோ துளசியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது

மகாளய அமாவாசை: சிறப்பு அலங்காரத்தில்   ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர்
நத்தம்

நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழாதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஆவணி மாத...

நத்தம் கைலாசநாதர் கோவிலில் சனி மஹா பிரதோஷ விழா
ராதாபுரம்

3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா

திசையன்விளையில் உள்ள ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா மூன்று நாட்கள் அன்னதானத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

3 நாட்கள் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா
விளவங்கோடு

குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

குமரியில் பாரம்பரியமும் பழைமையும் கொண்ட பார்த்தசாரதி கோவில் உற்சவத்த்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

குமரி பார்த்தசாரதி கோவில் உற்சவம்; ஏராளமான பக்தர்கள்  பங்கேற்பு
பாளையங்கோட்டை

நெல்லை-ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது

ஆடிசுவாதியில் கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை-ஆடிசுவாதியை முன்னிட்டு கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது
நாங்குநேரி

நெல்லை-ஸ்ரீ வானமாமலை கோவிலில் ஆடிப்பூர சிறப்பு திருமஞ்சனம்

நாங்குனோி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு பெருமாள், தாயாா் ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

நெல்லை-ஸ்ரீ வானமாமலை கோவிலில் ஆடிப்பூர  சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது
பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள் கரகம் தூக்கி சிறப்பு...

ஆடி பெருக்கு தினத்தை முன்னிட்டு மழை பொழிய வேண்டி ஆண்டுதோறும் கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு செய்த கிராம மக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை வேண்டி மக்கள்  கரகம் தூக்கி சிறப்பு வழிபாடு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி...

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்