You Searched For "#கோபிச்செட்டிபாளையம்"
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இளம்பெண் தீக்குளித்து காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரியில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: நட்சத்திரக் கல் என கூறி நூதன மோசடி- 8 பேர் கைது
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நட்சத்திரக் கல் என கூறி, ரூ.10 லட்சத்தை நூதன மோசடியில் திருட முயன்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது...
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நிதி நிறுவன ஊழியர் பலி
கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே இரும்பு கம்பியில் துணியை காயவைத்த போது, மின்சாரம் தாக்கியதில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா
கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் இன்று 30 கவுன்சிலர்களுக்கும் நகராட்சி ஆணையாளர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
கொடிவேரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை: 40 ஏக்கர் கரும்பு பயிர் சேதம்
கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில், இரவு பெய்த கனமழையால், 40 ஏக்கரில் பயிரடப்பட்டிருந்த கரும்பு பயிர் முற்றிலும் சேதமடைந்தது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபியில் கனமழை: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு கோபிச்செட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும்...
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொலை மிரட்டல் வழக்கில் அதிமுக ஒன்றிய செயலாளர் கைது
கொலை மிரட்டல் வழக்கில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
சாணார்பதி பகுதியில் ஈமச்சடங்கு செய்ய முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்
புதிய பாலம் வரும் என இருந்த பழைய பாலத்தையும் விட்டுவிட்டு இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்.
கோபிச்செட்டிப்பாளையம்
அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கபடும:...
அத்திகடவு அவிநாசி திட்ட பணிகள் இன்னும் 4 மாதங்களில் முடிக்கபடும் என்று எம்எல்ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.