You Searched For "#கோடைகாலம்"
கடையநல்லூர்
கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.
இந்து தேசிய கட்சி சார்பில், கடையநல்லூர் அருகே ஆயக்குடியில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்
தொட்டி இங்கே... தண்ணீர் எங்கே..? இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைவருக்கும் குடிநீர் எனும் வகையில் ஊராட்சிகளில் கனிமவள நிதி மற்றும் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்கத்...
ஈரோடு
பவானி நகராட்சியில் கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை
கோடை காலத்தை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவானி நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள்...
லைஃப்ஸ்டைல்
வெயில் காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க
இந்த கோடை காலத்தில் உடலின் நீர்சத்து குறையாமல் இருக்க, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்வது முக்கியம்.
டாக்டர் சார்
நா வறட்சி, உடல் தளர்ச்சி... கோடையை சமாளிக்க இதோ எளிய வழிகள்!
கோடை தொடங்கிவிட்டது என்பதன் அறிகுறியாக, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கிறது. இனி, கோடைகால நோய்களும், விருந்தாளி போல வந்து செல்லும். இவற்றில்...
லைஃப்ஸ்டைல்
ஏசி அறையில் அதிக நேரம் இருக்கீங்களா? உங்களுக்கான எச்சரிக்கை இதோ..!
கோடை காலத்தில் ஏசி அறையில் இருப்பது, சுகமானதுதான்; அதுவே, பல மணிநேரமாகிவிட்டால், சோகமானது ஆகிவிடும்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வீட்டிற்கு வரும் குடிநீர் இனி குறையும்
குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு, பொதுமக்கள் அதிர்ச்சி.
கடையநல்லூர்
அ ம மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
தென்காசி வடக்கு மாவட்ட அ ம முக சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர்...
காஞ்சிபுரம்
ஏழைகளின் ஃபிரிட்ஜ் மண்பானை விற்பனை காஞ்சியில் ஜோர்
ஏழைகளின் ஃபிரிட்ஜ் என அழைக்கப்படும் மண்பானை தற்போதைய பயன்பாடுக்கு ஏற்றவாறு தயார் செய்யப்படுவதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்மா?
கோடைகாலம் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், சிறுத்தை வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களுக்குள் வருகின்றன.