/* */

You Searched For "#கோடநாடுவழக்கு"

உதகமண்டலம்

கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 25 க்கு ஒத்திவைப்பு

கோடநாடு வழக்கு குறித்து இதுவரை 180 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி

கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 25 க்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை

கோடநாடு வழக்கில், மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

கோடநாடு வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட தீபுவிடம் தனிப்படை போலீஸ் விசாரணை
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் நீதிபதி இந்த வழக்கினை, ஜனவரி 28 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
உதகமண்டலம்

கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள கார் ஓட்டுநர் கனகராஜின் உறவினர், ரமேசுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது

கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்

கோடநாடு வழக்கு விசாரணையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், நவ.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோடநாடு வழக்கு: கைதான இருவருக்கு நவ.22 வரை நீதிமன்றக்காவல்
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு விசாரணை: இருவரின் போலீஸ் காவல் நிறைவு

கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரின் போலீஸ் காவல் முடிந்து போலீஸார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

கோடநாடு வழக்கு விசாரணை: இருவரின் போலீஸ் காவல் நிறைவு
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்

கோடநாடு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

கோடநாடு வழக்கு:  கனகராஜின் உறவினருக்கு போலீஸ் காவல்
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதருக்கு 5 நாள் போலீஸ் காவல்

கோடநாடு கொலை வழக்கில் கைதான கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதர் தனபாலை, 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

கோடநாடு வழக்கு: கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதருக்கு 5 நாள் போலீஸ் காவல்
உதகமண்டலம்

கோடநாடு வழக்கு: உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை

கோடநாடு வழக்கில் விசாரணை செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் 34 நாட்களுக்கு பிறகு நாளை விசாரணை நடைபெறவுள்ளது

கோடநாடு வழக்கு: உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணை
தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்