You Searched For "#கொள்ளை"
மயிலாடுதுறை
சீர்காழியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டு கடையில்...
சீர்காழியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டு கடையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
நன்னிலம்
வீட்டில் புகுந்து பெண்ணிடம் செயின் பறித்த நபர் 24 மணி நேரத்தில் கைது
நன்னிலம் அருகே வீட்டில் புகுந்து பெண்ணை தாக்கி செயின் பறித்த நபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம்
சென்னை பல்லாவரம் பகுதியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்தவர்...
சென்னை பல்லாவரம் பகுதியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பென்னாகரம்
பென்னாகரம்: வீட்டில் 30 பவுன் நகை, ரூ. 3 லட்சம் கொள்ளை
பென்னாகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் 3 லட்ச ரூபாய் பணம் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கம்
வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
வாணாபுரம் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
விராலிமலை
புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதுபானங்கள் கொள்ளை
புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்
வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் கொள்ளை
திருச்சி வங்கியில் நோட்டமிட்டு பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மணப்பாறை
மணப்பாறை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 25 பவுன் நகை பணம், 10 தோட்டா கொள்ளையடிக்கப்பட்டது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்
மதனத்தூர் கருப்புசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
மதனத்தூர் கருப்புசாமி கோவில்ண்டியலில் இருந்த 10ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துகொண்டு உண்டியலை தூக்கி எறிந்து உள்ளனர்.
பொன்னேரி
பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை
பொன்னேரி அருகே நான்கு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆரணி
ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை
ஆரணி அருகே கலெக்டர் அலுவலக ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.