/* */

You Searched For "#கொலைவழக்கு"

திருத்துறைப்பூண்டி

கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் தொடர்புடைய  ரவுடி குண்டர் தடுப்புச்சட்டத்தில்  கைது
பாபநாசம்

கபிஸ்தலம் அருகே நடந்த கொலை: அரசு பஸ் டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரண்

கபிஸ்தலம் அருகே நடைபெற்ற கொலையில் தலைமறைவாக இருந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரணடைந்தார்.

கபிஸ்தலம் அருகே நடந்த கொலை: அரசு பஸ் டிரைவர் தஞ்சை கோர்ட்டில் சரண்
அரியலூர்

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை
நாமக்கல்

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சேலத்தை சேர்ந்த வாலிபருக்கு, நாமக்கல் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து...

பிஎஸ்என்எல் ஊழியர் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூர் மாநகர்

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம்

திருப்பூரில், இளைஞரை கொலை செய்த வழக்கில் கைதான 3 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை வழக்கில் கைதான  3 பேர் மீது  குண்டர் தடுப்புச்சட்டம்
சோழிங்கநல்லூர்

தி.மு.க. பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் கூலிப்படை தலைவன் கைது

மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் செல்வம் கொலை வழக்கில் கூலிப்படை தலைவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தி.மு.க. பிரமுகர் செல்வம்  கொலை வழக்கில் கூலிப்படை தலைவன் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் நான்கு பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில் அண்ணன்,தம்பி உள்ளிட்ட நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் நான்கு பேர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி‌ கைதா ? குழப்பும் காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்ட திமுக பிரதிநிதி சேகர் கொலை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாரா என்பது குழப்ப நிலையே உள்ளது.

காஞ்சிபுரம் : கொலை குற்றவாளி‌ கைதா ?  குழப்பும் காவல்துறை
கவுண்டம்பாளையம்

முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 5 பேர் கைது

இன்ஸ்டாகிராமில் அரிவாள் வைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட, எதிர் தரப்பினர் கிண்டல் செய்ததாக தெரிகிறது.

முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு:  5 பேர் கைது