/* */

You Searched For "#கொலைமிரட்டல்"

உலகம்

நான் மர்மமாக இறந்தால்... பகீர் டிவிட் போட்டு எலன் மஸ்க் பரபரப்பு

'நான் மர்மமாக இறந்தால்' என்று டிவிட் போட்டு, பரபரப்பை கிளப்பி இருக்கிறார் எலன் மஸ்க். அவருக்கு ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளதா என்ற சந்தேகம்...

நான் மர்மமாக இறந்தால்... பகீர் டிவிட் போட்டு எலன் மஸ்க் பரபரப்பு
மதுரை மாநகர்

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருவிடைமருதூர்

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்

கஞ்சனூர் கோவில், மதுரை ஆதீனம் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்
ஈரோடு

தாய் மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு

ஆப்பக்கூடல் புன்னம் அருகே தாய் மற்றும் மகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தாய் மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு
நாமக்கல்

நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு காெலை மிரட்டல்: வாலிபர்...

நாமக்கல் அருகே அரசு பள்ளி வளாகத்துக்குள் புகுந்து எச்.எம்ஐ மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு காெலை மிரட்டல்: வாலிபர் கைது
ராணிப்பேட்டை

ஆற்காடு: கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவவீரர் மீது பெண்

ஆற்காடு அருகே, பணத்தை ஏமாற்றி,கொலை மிரட்டல் விடுத்ததாக, முன்னாள் ராணுவ வீரர் மீது, எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு: கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ராணுவவீரர் மீது பெண் புகார்
மதுராந்தகம்

மதுராந்தகம்: கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக 30 பேர் மீது வழக்கு

மதுராந்தகம் அருகே ரியல் எஸ்டேட் பிரச்சனையில் கொலை மிரட்டல் விடுத்த விசிக மாவட்ட செயலாளர் மற்றும் 30 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

மதுராந்தகம்: கொலை மிரட்டல் விவகாரம் தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு
ஈரோடு மாநகரம்

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது...

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கம் வலியுறுத்தல்.

சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தை தாக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
ஈரோடு மாநகரம்

நிலம் ஆக்கிரமிப்பு : திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

நிலம் ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பதாக, திமுக பிரமுகர் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நிலம் ஆக்கிரமிப்பு : திமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்