You Searched For "#கொரோனாவால்"
காஞ்சிபுரம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் கலெக்டர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வைப்புத் தொகையாக தலா ரூ.5 லட்சத்திற்கான பத்திரத்தை ஆட்சியர் மா.ஆர்த்தி
வேளச்சேரி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வண்டலூர் சிங்கங்கள்; அமைச்சர் ராமச்சந்திரன்...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சேப்பாக்கம்
கொரோனாவால் பெற்றோரைஇழந்த குழந்தைக்கு ரூ.5லட்சம்: முதலமைச்சர்
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும். என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணராயபுரம்
கரூர்: காவிரி - வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் ...
மழைநீர் வீணாவதை தடுக்கும் வகையில் நடைபெற்று வந்த காவிரி- வெள்ளாறு இணைப்பு கால்வாய் பணிகள் கொரோனாவால் நிறுத்தப்பட்டது.
எடப்பாடி
எடப்பாடி கொரோனா சோகம்: இறந்தவர்கள் உடலை எரியூட்ட காத்துகிடக்கும்...
எடப்பாடி நகராட்சி நவீன தகன எரிவாயு மேடையில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை எரிக்க காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஒரத்தநாடு
கொரோனாவிற்கு மனைவி பலி, கணவனும், மகனும் தற்கொலை
தஞ்சை அருகே மனைவி கொரோனாவால் இறந்த துயரத்தில் இருந்த கணவன், மகன் ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தேனி
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் குழந்தைகளை பராமரிக்க தேனியில்...
தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோர்கள் இறந்து விட்டலோ, சிகிச்சை பெற்று வந்தாலோ அவர்களது குழந்தைகள் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை...
தமிழ்நாடு
கொரோனாவால் எந்த துறைக்கு பாதிப்பு அதிகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி...
குடும்பத் தலைவர்களை இழந்து காத்துக் கொண்டிருக்கும் காவலர் குடும்பங்கள்.
பாளையங்கோட்டை
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 4.820...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து
அண்ணா நகர்
ராஜீவ்காந்தி கொலைவழக்கை விசாரித்தவர் கொரோனாவுக்கு பலி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.