You Searched For "#கொரோனாபரிசோதனை"
குடியாத்தம்
தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை
குடியாத்தம் அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
ஈரோடு அருகே கவுந்தப்பாடியில், ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், காலவரையறையின்றி அப்பள்ளி மூடப்பட்டது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்
ஈரோடு ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா
பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவண்ணாமலை
பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை
பள்ளி ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை. திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவு
பவானிசாகர்
ஈரோட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு அருகே அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு தற்காலிக விடுமுறை
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்; மக்கள் ஆர்வமுடன்...
குமாரபாளையம், பவானி- காவிரி புதிய பாலம் நுழைவுப்பகுதியில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்றது.
ஈரோடு
கொரோனா அதிகரிப்பு : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதால் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
காஞ்சிபுரம்
காவலர் உடல்திறன் தேர்வில் கலந்து கொள்ள கொரோனா பரிசோதனை முடிவு அவசியம்...
காஞ்சிபுரம் காவலர் உடல் திறன் தேர்வுக்கு வரும் அனைவரும் பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கபடுவர் என காஞ்சி எஸ்பி சுதாகரன்...
உதகமண்டலம்
உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை
உதகை நகரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பவானி
பவானி நகராட்சி சார்பில் சாலையோர கொரோனா பரிசோதனை மையம்: வரமறுக்கும்...
பவானி நகராட்சி சார்பில், சாலைகளில் அமைக்கப்படுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு வந்து பரிசோதனை செய்ய பொதுமக்கள் தயங்குகின்றனர்.