/* */

You Searched For "#கொரோனாபரவல்"

தமிழ்நாடு

இனி இரவுநேர ஊரடங்கு இல்லை: பிப். 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு

தமிழகத்தில் நாளை முதல், இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது; பிப். 1 முதல், அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இனி இரவுநேர ஊரடங்கு இல்லை: பிப். 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
கல்வி

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்க, அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்
தமிழ்நாடு

ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதுதகவல்

இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதுதகவல்
பெரம்பூர்

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக, வட சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கு: மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய வட சென்னை சாலைகள்
தென்காசி

கொரோனா பரவல்: தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக - கேரளா எல்லையில், தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரவல்: தமிழக - கேரளா எல்லையில் தென்காசி மாவட்ட எஸ்பி ஆய்வு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 2வது வாரமாக இன்று பொதுமுடக்கம் அமலில் உள்ளது; தேவையின்றிவெளியே சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை...

தமிழகத்தில் இன்று பொதுமுடக்கம்: வெளியே சுற்றினால் நடவடிக்கை பாயும்
ஆலங்குடி

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து

ஆலங்குடி அருகே, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில், கூட்டமாக பொதுமக்கள் குவிந்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்: தொற்று பரவும் ஆபத்து
திருவண்ணாமலை

கொரோனா கட்டுப்பாடு: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லத்தடை

திருவண்ணாமலையில், ஜன.17, 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்வதற்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்லத்தடை
ஈரோடு

ஈரோடு மாவட்ட கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால், ஈரோடு மாவட்டத்தில் கோவில் முன்பு, பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்ட கோவில்களில்  வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை

கொரோனா எதிரொலி: தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து

தொற்று பரவலால், தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா எதிரொலி: தென்பெண்ணை ஆற்று திருவிழா ரத்து