You Searched For "#கொரோனாதாக்கம்"
கல்வி
தமிழகத்தில் பிப். 1 முதல் 20 வரை ஆன்லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள்
பிப். 1 முதல் பிப். 20 வரை ஆன்-லைனில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா
குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து
குமரியில் சுற்றுலா படகுகள் வரும் 20 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
கல்வி
தமிழகத்தில் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை: அரசின் புதிய அறிவிப்பு
தமிழகத்தில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஜன. 31 வரை விடுமுறை நீட்டித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா
நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி
கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில், வரும் 8-ஆம் தேதி முதல், மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது.
தேனி
கொரோனாவுக்குபின் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல அரசு மருத்துவமனைக்கும்...
கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார தாக்கத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40% வரை அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் கூறினர்.
தியாகராய நகர்
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் கமிஷனர்கள் திடீர் ஆய்வு
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் ஆகியோர் இணைந்து, தி நகர் ரங்கநாதன் தெரு சாலையில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை
கொரோனா: திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு தடை
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு பக்தர்கள்வர வேண்டாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம்: கருத்தரங்கில் தகவல்
மன இறுக்கம் குறைய அரவணைப்பு அவசியம் என்று, திருச்சியில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் அதிகாலையில் தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மீன் மார்க்கெட்டிற்கு வந்தவர்களுக்கு, இன்று அதிகாலையில், நகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.
குமாரபாளையம்
பள்ளிப்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் திருவிழா ரத்து
கொரோனா தாக்கம் காரணமாக, பள்ளிப்பாளையம் ஸ்ரீ எல்லை முனியப்பன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு கொரோனா...
திருப்பூசில், எச்சில் தொட்டு டிக்கெட் தந்த கண்டக்டருக்கு உடனடியாக கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் திரும்பிய வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா
தொழில் நகரான திருப்பூருக்கு திரும்பிய 3 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.